மரணம் தீர்வாகுமா?

திரு. ஜகதானந்த் பாண்டா அவர்களது மரணம் பற்றிய இந்த செய்தி படிக்கையில் எனக்கு மிகவும் வருத்தமாகவே இருந்தது.

பாண்டா அவர்கள் M.Phil(Intnl Relations), M.A.(Political Sc.) படித்திருக்கிறார். பாண்டா 1983-batch IAS officer ஆவார். அவர் ஒரிசாவில் பல முக்கியப் பொறுப்புக்களை வகித்திருந்து, டெல்லி-க்கு central deputation-னில் 2006 ஆண்டு சென்றார். அன்னாருக்கு இப்படி ஒரு மரணம் வந்ததில் எனக்கு நிறைய வருத்தம். அவர் மீது சி.பீ.ஐ. என்கொயரி இருந்ததாக தெரிகிறது. முறைதவறிய வருமான ஆசையாலோ, இல்லை வேறு எந்த காரணமோ தெரியவில்லை.

ஒரு ..எஸ். ஆபிசர் உருவாக எவ்வளவு உழைக்கவேண்டும் தெரியுமா? அவர் தவறோ சரியோ, ஆனால் மரணம் எதற்குமே தீர்வு இல்லை. :(

red tapism, corruption என்றெல்லாம் ஐ.ஏ.எஸ்-கள் மீது தொடர்ந்து பழி போடப்பட்டாலும், நான் (நிஜமாகவே நல்ல) ஐ.ஏ.எஸ்-களுக்கு எடுபிடியாக இருந்ததால் கூறுகிறேன். அவர்களுக்கு அப்படிப்பட்ட அதிசய அறிவாற்றல் எப்படி வந்திருக்கிறது என்று வியந்திருக்கிறேன். படிப்பு தந்ததோ அல்லது சொந்த அறிவோ தெரியவில்லை, இவர்கள் எந்த விஷயத்தையுமே, futuristic vision-னோடு கூர்ந்து கவனித்து, சரியான முடிவெடுப்பது போன்றவற்றில் அவர்களுக்கு நிகர் இல்லை என்றே நம்புகிறேன். இதெல்லாம் நான் வியந்து admire செய்த விஷயங்கள்.
..எஸ். பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே சுட்டவும்.





.

1 comments:

நேசமித்ரன் said...

:(

Post a Comment