ஒரு தற்கொலைக் குறிப்பு

All fled--all done, so lift me on the pyre;
The feast is over, and the lamps expire.

~~ Robert E. Howard, writer, d. June 11, 1936 (Suicide note)

சும்மாதான். இப்போ படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்த, ரொம்ப தாக்கம் கொடுத்த, இன்னும் மனசை விட்டு போகாத ஒரு சின்னக் குறிப்பு :-)

9 comments:

நேசமித்ரன் said...

விதூஷ்

அருமையான வரிகள்

நன்றிங்க!

VISA said...

mmmmm

suryesh said...

http://suryesh.blogspot.com/2010/04/blog-post.html

மறக்காம ஓட்டு போடுங்க

Prasanna said...

His life history by itself seem like a fantasy..
http://en.wikipedia.org/wiki/Robert_E._Howard

நசரேயன் said...

//சும்மாதான். இப்போ படித்துக் கொண்டிருந்த புத்தகத்தில் இருந்த, ரொம்ப தாக்கம் கொடுத்த, இன்னும் மனசை விட்டு போகாத ஒரு சின்னக் குறிப்பு :-)
//

அதிகமா படிச்சா இப்படித்தான் தோணும்

Vidhya Chandrasekaran said...

ஒக்கேய்

Chitra said...

"sad" note.

ஹேமா said...

ம்ம்ம்....!

விதூஷ்...பல்லாங்குழி பதிவில் யாழ் வழக்குத் தமிழில் "பாண்டி" அல்லது "பாண்டிக்குழி" என்று சொல்வோம்.அம்மாவிடமும் என் தோழியிடமும் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.போன பதிவில் நீங்கள் கேட்டிருந்தீர்கள்.

நட்புடன் ஜமால் said...

தமிழாக்கியிருந்தா எனக்கும் புரிஞ்சி இருக்கும் ... :)

Post a Comment